By Vijayalakshmi Saimani

உணர்வால் ஒன்றிய நாம்
உணர்ச்சியை ஊட்டி வலுவடைந்தோம்
உணர்ச்சி பெருக்கில் மகிழ்ந்தோம்
சில நேரங்களில் தளர்ந்தோம்
உணர்ச்சியை உணர்ந்து
ஒன்று பட்டு வாழ்வில் வெற்றி பெற்றோம்

உணர்வால் ஒன்றிய நாம்
உணர்ச்சியை ஊட்டி வலுவடைந்தோம்
உணர்ச்சி பெருக்கில் மகிழ்ந்தோம்
சில நேரங்களில் தளர்ந்தோம்
உணர்ச்சியை உணர்ந்து
ஒன்று பட்டு வாழ்வில் வெற்றி பெற்றோம்